திருப்பத்தூர் : நாட்டு வெடி வெடித்ததால் இளைஞர் படுகாயம்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வீட்டில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்ததால் இளைஞர் படுகாயமடைந்தார். ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த சபரி என்பவர் தனது வீட்டில் ...