திருப்பூர் : 4 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து – உயிர்தப்பிய வாகன ஓட்டிகள்!
திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 4 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. கோவையில் இருந்து சேலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார், முறையாகச் சிக்னல் காட்டாமல் ...
