திருப்பூர் : கோயிலுக்குள் புகுந்து கஞ்சா போதையில் அட்டூழியம் செய்த பெண்!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோயிலுக்குள் புகுந்து கஞ்சா போதையில் அட்டூழியம் செய்த பெண் குறித்து புகார் அளித்தும், காவல்துறையினர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ...