திருப்பூர் : தீப்பிடித்து எரிந்த கார் – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 5 பேர்!
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் சென்றுக்கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக 5 பேர் உயிர் தப்பினர். குண்டடத்தை சேர்ந்த சொர்ண ராஜ்குமார் என்பவர் அவரது பக்கத்து ...