திருப்பூர் : அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அமராவதி நகர் பகுதியைச் சேர்ந்த ...