திருப்பூர் : புலம்பெயர் தொழிலாளர்களால் தீபாவளி விற்பனை அமோகம்!
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள் திருப்பூரிலேயே தீபாவளியை கொண்டாடுவதால், நகரின் முக்கிய கடைவீதிகளில் இறுதிக்கட்ட விற்பனை இன்று சூடுபிடித்துள்ளது. ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார் மாநிலங்களைச் ...