திருப்பூர் : 4-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!
திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 4 -வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரை அடுத்த காவுத்தம்பாளையத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும், அப்பகுதியில் 756 ...