திருப்பூர் : குழி தோண்ட முறையான அனுமதியின்றி வெடி வைத்ததால் சேதமான வீடு!
திருப்பூரில் 4-ம் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் அமைக்க முறையான அனுமதியின்றி, வெடி வைத்துக் குழி தோண்டிய இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள பெருமாள் கோயில் பின்புறம் மாநகராட்சி சார்பில் 4-ம் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் ...