திருப்பூர் : வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை? : புகைப்படம் வெளியீடு!
திருப்பூர் அருகே வனச்சரக அலுவலக கழிவறையில் விசாரணை கைதி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது சம்பவ இடத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. உடுமலைப்பேட்டையை அடுத்த குருமலை செட்டில்மெண்ட் ...