திருப்பூர் : இரவு நேரத்தில் வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபர்கள்!
திருப்பூர் மாவட்டம் நல்லூர் அருகே இரவு நேரத்தில் வீடுகளை நோட்டமிடும் மர்மநபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. முகமூடி அணிந்தபடி வந்த நபர்கள் வீடுகளை நோட்டமிட்டதுடன் ஜன்னல்களைத் திறந்து ...