திருப்பூர் : மண் குதிரைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று வழிபாடு நடத்திய மக்கள்!
திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, ராயம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் பெரிய மண் குதிரைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. நாளை கொடியேற்றம் நடைபெறவுள்ள நிலையில் ...