திருப்பூர் : தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்!
திருப்பூரில் முறையாக ஊதியம் வழங்காத ஒப்பந்த நிறுவனத்தைக் கண்டித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ...