திருப்பூர் : சாலையில் செல்வோரை கடித்து குதறிய தெருநாய்!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாய்கள் கடித்ததால் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள புதுக்கோட்டை மேடு பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாயொன்று ...