திருப்பூர் : கட்டட தொழிலாளர்கள் இருவர் பலி- இழப்பீடு கோரி மறியல்!
திருப்பூர் மாவட்டம், உப்பிலிபாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்த நிலையில் இழப்பீடு கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உப்பிலிபாளையத்தில் கோழிப்பண்ணை கட்டுமான பணியின்போது சுவர் ...