திருப்பூர் : இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை சரமாரியாக தாக்கிய மக்கள்!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்களை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். பனப்பாளையம் பகுதியை சேர்ந்த தேவராஜ் தனது இருசக்கர வாகனத்தை வீட்டுக்கு ...