திருப்பூர் : தெருநாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி – விவசாயிகள் சாலைமறியல்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தெருநாய்கள் கடித்து பலியான ஆடுகளுடன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெள்ளியங்காடு தோட்டத்தை சேர்ந்த கங்குசாமி, தனது தோட்டத்தில் 40 செம்மறி ...