சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் – பாமக போராட்டம்!
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாமகவினர் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். ஆரம்பாக்கத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டு ...