tiruvallur - Tamil Janam TV

Tag: tiruvallur

சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் – பாமக போராட்டம்!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாமகவினர் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். ஆரம்பாக்கத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டு ...

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் – தேடப்படும் நபர் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரை வெளியிட்ட காவல்துறை!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வழக்கில் தேடப்படும் நபர் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரை காவல்துறையினர் 4 மொழிகளில் வெளியிட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் பள்ளி சிறுமியை கடத்தி, பாலியல் ...

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் ஆடி மாத கூழ்வார்த்தல் விழா!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலில் ஆடி மாத கூழ்வார்த்தல் நிகழ்ச்சியை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். ஆடி மாதம் தொடங்கியதையொட்டி, புகழ்பெற்ற ...

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – குற்றவாளியை பிடிக்க ஆந்திர எல்லையில் வாகன சோதனை தீவிரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை பிடிக்க, ஆந்திர எல்லையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூரில் ...

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் – காவல்நிலையம் முற்றுகை!

திருவள்ளூரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காவல்நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். திருவள்ளூரில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த ...

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து – 8 ரயில்கள் ரத்து!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீப்பற்றி விபத்துக்குள்ளானதால் 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு புறப்பட வேண்டிய இன்டர்சிட்டி, சதாப்தி ரயில்கள் ரத்து ...

ஒடிசாவில் திருவள்ளூர் இளைஞர் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை!

திருவள்ளூரைச் சேர்ந்த இளைஞர், ஒடிசாவில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர், நண்பர்களுடன் சேர்ந்து கொடைக்கானலுக்குச் செல்வதாகக் கூறி, ...

புகார் அளிக்க சென்ற பெண்களை தாக்கப்பட்ட விவகாரம் – தலைமை காவலர் பணியிடை நீக்கம்!

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பெண்களை தாக்கிய தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் பாலியல் தொல்லை ...

தொழிலில் நஷ்டம் – 6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட தந்தை!

திருவள்ளூர் அருகே தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக 6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈக்காடு ...

திருவள்ளூர் அருகே நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு நிறைவு!

திருவள்ளூர் மாவட்டத்தில் 15 நாட்களாக நடைபெற்று வந்த ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு நிறைவடைந்தது. . பாரதம் முழுவதும் 100 இடங்களில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் பயிற்சி ...

பொன்னேரி கரி கிருஷ்ண பெருமாள் கோயில் தெப்ப உற்சவம்!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள கரி கிருஷ்ண பெருமாள் கோயில் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொன்னேரி அருகே உள்ள ...

பழவேற்காட்டில் இரு கிராமங்களை சேர்ந்த மீனவர்களிடையே ஏற்பட்ட தகராறு – அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை!

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இரு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக அரசு அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரைகுப்பம் மற்றும் கூனங்குப்பத்தைச் சேர்ந்த ...

திருவள்ளூர் அருகே கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம் கேட்ட முதல் நிலை காவலர்!

திருவள்ளூர் அருகே கஞ்சா வியாபாரியின் மனைவியிடம் முதல்நிலை காவலர் ஒருவர், பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள ...

அமைச்சர்கள் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு – அண்ணாமலை கண்டனம்!

திருவள்ளூரில் அமைச்சர்கள் பங்கேற்ற அரசு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல்  தொடங்கப்பட்டதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில், திமுக அமைச்சர்கள் MRK ...

தைப்பூச திருவிழா – கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிய காவல்துறை!

தைப்பூசத்தை ஒட்டி பக்தர்களுக்கு பாஜகவினர் பிரசாதம் வழங்கியபோது கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த தவறியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணியசாமி கோயிலில் தைப்பூசத்தை ...

திருவள்ளூர் : விடுதியில் மாணவர்கள் சமைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் மாணவர்களே சமையல் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சுப்பிரமணியசாமி அரசு கலைக் கல்லூரி அருகேயுள்ள ...

கோயில் நிர்வாகத்தை ஆன்மீகவாதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் – அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றத்தில் ஆடு, சேவல்களை அறுப்போம் என கூறினால், தமிழகம் முழுவதும் முருக பக்தர்களை திரட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் பெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் ...

கொசஸ்தலை ஆற்றில் மீன் பிடிக்க சென்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் மீட்பு!

கொசஸ்தலை ஆற்றில் மீன் பிடிக்க சென்று வெள்ளத்தில் சிக்கிய உத்தர பிரதேச இளைஞரை தீயணைப்புத் துறையினர் ரப்பர் படகு மூலம் பத்திரமாக மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருக்கண்டலத்தில் ...

கனமழையால் பயிர்கள் பாதிப்பு – உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!

திருவள்ளூரில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னேரியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ...

கும்மிடிப்பூண்டியில் அருகே சீல் வைக்கப்பட்ட கோயில் மீண்டும் திறப்பு!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக சீல் வைக்கப்பட்ட எட்டியம்மன் கோயில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் திறக்கப்பட்டது. வழுதலம்பேடு பகுதியில் அமைந்துள்ள எட்டியம்மன் ...

காக்களூர் ஆவின் பால் உற்பத்தி ஆலையில் இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு!

திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் ஆவின் பால் உற்பத்தி ஆலையில் பணியின்போது இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காக்களூர் ஆவின் பால் உற்பத்தி ஆலையில், ...

கும்மிடிப்பூண்டி அருகே இளைஞர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் : 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வீட்டை காலி செய்யுமாறு மிரட்டிய அதிகாரிகளால் இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் வட்டாட்சியர் உள்ளிட்ட 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ...

பொன்னேரி ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் கோயில் திருவிழா!

திருவள்ளூர் அருகே  ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் திருக்கோயிலில் ஆண்டு விழாவையொட்டி அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது. பொன்னேரியில் அமைந்துள்ள ஸ்ரீ கரி ...

5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் அபாயம் உள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால், பொது மக்கள் பெரும் அச்சம் ...

Page 1 of 2 1 2