திருவண்ணாமலை : கிணற்றில் மிதந்த தாய், குழந்தையின் சடலம் மீட்பு!
திருவண்ணாமலை மாவட்டம் கரிக்கலாம்பாடியில் கிணற்றில் தாய் மற்றும் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கரிக்கலாம்பாடியைச் சேர்ந்தவர்கள் விவசாயி விக்னேஷ் - உமாதேவி தம்பதிக்கு 1 வயதில் பெண் குழந்தையொன்று ...