திருவண்ணாமலை : முதலை தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாத்தனூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் முதலை தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாத்தனூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில், முனீஸ் ...