திருவண்ணாமலை : தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என புகார்!
திருவண்ணாமலை மாவட்டம் வேளானந்தல் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்யாமல் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வேளானந்தல் கிராமத்தில் ...
