திருவண்ணாமலை : அமைச்சரை வரவேற்க நிற்க வைக்கப்பட்ட குழந்தைகள் – சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே பாலம் திறப்பு விழாவில் அமைச்சரை வரவேற்கக் குழந்தைள் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டி.வலசை, சு.வாளவெட்டி ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் ...