திருவண்ணாமலை : கனமழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின. கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் முத்தனூர், கோலாந்தாங்கல், ரெட்டாலை உள்ளிட்ட ...