திருவண்ணாமலை : குண்டும் குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்து நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செங்கத்தில் இருந்து போளூர் செல்லும் சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ...