திருவண்ணாமலை : புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை – மழைநீர் ஒழுகும் அவலம்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலை கடையின் உட்பகுதியில், திறப்பு விழா காண்பதற்கு முன்பே மழைநீரால் ஒழுகும் அவலம் ஏற்பட்டுள்ளது. செங்கம் அடுத்த ...
