திருவண்ணாமலை : அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!
செங்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்று வட்டார ...