திருவண்ணாமலை : கனமழையால் நீரில் மூழ்கி சேதமடைந்த நெல் நாற்றுகள் – விவசாயிகள் வேதனை!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்த நெல் நாற்றுகள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். செங்கம் அருகே ...