திருவண்ணாமலை : பைக்கை திருட முயன்றவர்களை கட்டி வைத்து அடித்த மக்கள்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இருசக்கர வாகனத்தைத் திருட முயன்றவர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோனாங்குட்டைகேட் பகுதியில் மூர்த்தி என்பவர் தனது இருசக்கர ...