திருவண்ணாமலை : சூறைக்காற்றால் சாய்ந்த மின்கம்பங்கள் – விநியோகம் பாதிப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் பலத்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் படிப்படியாக மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. செய்யாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் ...