திருவண்ணாமலை : அரை மணி நேரத்திற்கு மேல் மழை – மக்கள் மகிழ்ச்சி!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். புளியரம்பாக்கம், பெருங்களத்தூர், கீ ...