திருவண்ணாமலை : லோடு இறக்க கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்திய ஆசிரியர்கள்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், லாரியில் இருந்து டேபிள் மற்றும் பெஞ்ச்சுகளை இறக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரி ...