திருவண்ணாமலை : கழிவுநீருடன் வரும் குடிநீரால் நோய் பரவும் அபாயம்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். செங்கம் நகராட்சிக்கு உட்பட்ட 15-வது ...