திருவண்ணாமலை : இட ஒதுக்கீட்டுக்கு போராடி உயிர்விட்ட 21 தியாகிகளுக்கு நினைவஞ்சலி!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இட ஒதுக்கீட்டுக்குப் போராடி உயிர்விட்ட 21 தியாகிகளுக்குப் பாமக சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1987 ம் ஆண்டு கல்வி இட ஒதுக்கீடு ...