திருவண்ணாமலை : பேனர் கட்ட மின்மாற்றி மீது ஏறிய இளைஞர்கள் – மின்சாரம் பாய்ந்து பலி!
திருவண்ணாமலையில் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். லோகேஷ் மற்றும் தனுஷ் குமார் ஆகிய 2 இளைஞர்கள், தங்கள் நண்பனின் பிறந்தநாளை ஒட்டி பேனர் வைக்க ...