Tn news - Tamil Janam TV

Tag: Tn news

அரசு பள்ளி வளாகத்தில் கஞ்சா போதையில் அட்டூழியம் : புகார் அளித்த சட்டக் கல்லூரி மாணவியிடம் இளைஞர்கள் பாலியல் சீண்டல்!

கம்பம் அருகே கஞ்சா போதையில் தகராறு செய்தது குறித்து போலீசாரிடம் புகார் அளித்ததால் தன்னை இரும்பு வாளியால் தாக்கிய இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சட்டக் ...

மாலத்தீவுக்கு கடல் வழியாக கடத்தப்பட்ட 30 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் பறிமுதல்!

தூத்துக்குடியில் இருந்து சிறிய ரக கப்பலில் மாலத்தீவுக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை, நடுக்கடலில் வைத்து மத்திய வருவாய் குற்ற புலனாய்வுப் ...

மர்ம விலங்கு கடித்து உயிரிழந்த 18 ஆடுகள்!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே, மர்ம விலங்கு கடித்து உயிரிழந்த ஆடுகளை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். ஓலப்பாளையம் ...

தந்தையை சுத்தியால் அடித்து கொன்ற மகன் கைது!

சென்னை அடுத்த எண்ணூரில் தந்தையை சுத்தியால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். சத்தியவாணி முத்து நகரில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான முருகன், ...

பரமக்குடி அருகே முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் படுகொலை!

பரமக்குடி அருகே முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா விக்கிரவாண்டி வலசை கிராமத்தை சேர்ந்த உத்திரகுமார் ...

எட்டயபுரம் அருகே தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!

எட்டயபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த தாய், மகள் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். தூத்துக்குடி மாவட்டம், ...

திருப்பூர் கோட்டாட்சியரை கண்டித்து 28 கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்!

திருப்பூர் கோட்டாட்சியரை கண்டித்து 28 கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கரட்டுப்பாளையம் கிராமத்தில் விஸ்வநாதன் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டார். ...

ஈரோடு அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து!

ஈரோடு அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கோவையில் இருந்து பெங்களூர் நோக்கி 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. ...

கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் வீடு புகுந்து தம்பதி தாக்கப்பட்ட சம்பவம் : 11 பேர் மீது வழக்குப்பதிவு!

கோவில்பட்டி அருகே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் வீடு புகுந்து தம்பதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ...

காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது : விவசாயி குற்றச்சாட்டு!

திருப்பத்தூரில் காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாக விவசாயி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். தோப்பலகுண்டா பகுதியை சேர்ந்த சுசிலா என்ற பெண்ணுக்கு 36 செண்ட் விவசாய நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. ...

கிருஷ்ணகிரி : மெத்தை குடோனில் தீவிபத்து!

ஓசூர் அருகே மெத்தைகளை விற்பனை செய்து வரும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. சப்படி பகுதியில் செயல்பட்டு வரும் மெத்தை விற்பனை கடை மற்றும் குடோன் செயல்பட்டு ...

அரியலூர் : நிதி நிறுவன ஊழியர் எரித்துக் கொலை!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நிதி நிறுவன ஊழியர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் மேல வீதியை சேர்ந்த சிவா ...

தலைகீழாக ஏற்றப்பட்ட திமுக கொடி : தொண்டர்கள் அதிர்ச்சி!

சென்னை பல்லாவரம் அருகே நடைபெற்ற முதலமைச்சர் பிறந்த நாள் விழாவில் திமுகவின் கட்சி கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை ...

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது!

காஞ்சிபுரம் அடுத்த ஏகனாம்பேட்டையில், சாலையில் நடந்து சென்ற பெண்ணை கிண்டல் செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்த 23 ...

பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்து ஆசிர்வாதம் பெற்ற மாணவர்கள்!

திருப்பத்தூரில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி தங்கள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்து ஆசிர்வாதம் பெற்றனர். ...

கடலூரில் நண்பர்களை கொன்று புதைத்த வழக்கில் இருவர் கைது!

கடலூரில் நண்பர்களை கொன்று புதைத்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் அடுத்த டி.புதூர் பகுதியைச் சேர்ந்த அப்புராஜ் மற்றும் எம்.புதூர் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் ...

சீமானை கைது செய்ய வேண்டும் – டிஜிபி அலுவலகத்தில் புகார்!

தெலுங்கு மக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் டிஜிபி ...

ஈரோட்டில் ஏ.சி.மெக்கானிக் படுகொலை!

ஈரோட்டில் வீட்டிற்குள் புகுந்து ஏ.சி.மெக்கானிக்கான ஸ்ரீதர் என்பவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு திண்டல் காரப்பாறை பகுதியைச் சேர்ந்த ஏசி மெக்கானியான ...

திருவண்ணாமலை : சொந்த செலவில் சாலை அமைக்கும் குடியிருப்புவாசிகள்!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே பொதுமக்களே தங்களது சொந்த செலவில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செங்குணம் கிராமத்தில் உள்ள மாதா கோவில் குடியிருப்புவாசிகள், தரமான சாலை ...

பள்ளி கழிவறையில் மர்மமான முறையில் மாணவன் உயிரிழப்பு!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அரசு பள்ளியில் உள்ள கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த கிடந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரத்தில் உள்ள ...

விழுப்புரம் : இலங்கை அகதிகள் முகாமில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

விழுப்புரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து, கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். ...

தற்காலிக டெண்ட் பகுதியிலேயே வைக்கப்பட்ட இருளர் இனப் பெண்ணின் உடல்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பிரசவசத்தின் போது உயிரிழந்த இருளர் இனப் பெண்ணின் உடல், தற்காலிக டெண்ட் பகுதியிலேயே வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடோடிகளாக ...

இந்தி மொழிக்கு பதிலாக ஆங்கில மொழியை அழித்த திமுகவினர்!

கடையநல்லூர் ரயில் நிலையத்தில் இந்தி மொழியை அழிப்பதற்கு பதிலாக திமுகவினர் ஆங்கில மொழியை அழிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மும்மொழிக் கொள்கைக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ...

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

திருச்சி உப்பிலியபுரம் பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிட தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் வராமலேயே வருகை புரிந்ததாக, பதிவேட்டில் குறிப்பு எழுதிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை ...

Page 6 of 9 1 5 6 7 9