TN Rain update - Tamil Janam TV

Tag: TN Rain update

தொடர்ந்து பெய்யும் கனமழை : சென்னை சாலைகளில் தேங்கிய தண்ணீர் – போக்குவரத்து பாதிப்பு!

தொடர்ந்து பெய்யும் கனமழையால் சென்னை மற்றும் புறநகா் பகுதிகள் வெள்ளநீரில் தத்தளிக்கின்றன. வடதமிழகத்தை அச்சுறுத்தி வந்த டித்வா புயல் வலுவிழந்து சென்னை அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ...

டிட்வா புயல் எதிரொலி – நங்கூரம் அறுந்து கரை ஒதுங்கிய விசைப்படகுகள்!

ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம் காரணமாகத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் நங்கூரம் அறுந்து கரை ஒதுங்கின. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் காரணமாக, ...

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் : நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்ட 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயல் காரணமாக நாகை துறைமுகத்தில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் ...

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் நாளை அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ...

செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 1,200 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்!

கனமழை காரணமாகக் காஞ்சிபுரம் அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதலாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 600 கன ...

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் ...

அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சூழ்ந்த மழை நீர்!

அத்திப்பட்டு புதுநகர் பகுதியை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ...

வங்கக்கடலில் உருவானது ‘மோந்தா’ புயல்!

வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மோந்தா' புயலாக உருமாறி வலுவடைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வட கிழக்கு பருவமழை ...

செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் : மக்கள் அவதி!

மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகச் செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். மதுரை மாநகர் பகுதியில் எட்டு மணி நேரத்திற்கு ...

செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ...

நீச்சல் குளம் போல் மாறிய பூந்தமல்லி மேம்பாலம்!

கனமழை காரணமாகப் பூந்தமல்லி மேம்பாலம் மீண்டும் நீச்சல் குளம் போல் மாறியுள்ளது. பூந்தமல்லி மேம்பாலத்தில் மழை பெய்யும் போதெல்லாம் வெள்ளம் தேங்கி நிற்கும் நிலை தொடர்கிறது. நிரந்தர ...

கும்பகோணத்தில் கனமழை : குளம் போல் தேங்கிய மழைநீர்!

கும்பகோணத்தில் கனமழை காரணமாகப் பல்வேறு இடத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ...

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தும், ...

தூத்துக்குடியில் 5வது நாளாக தொடரும் மழை!

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் தூத்துக்குடியில் கடந்த 5 தினங்களாகப் பெய்து ...

8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு ...

பாலாற்றின் நடுவே சிக்கிய 2 பேரை மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள்!

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே பாலாற்றின் நடுவே சிக்கிய 2 பேரைத் தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறுக் கட்டி பத்திரமாக மீட்டனர். கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ...

கோவை : தரைமட்ட பாலம் மூழ்கியதால் மக்கள் கடும் சிரமம்!

கோவை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் கெங்கம்பாளையம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைமட்ட பாலம் மூழ்கியது. கோவையில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ...

கன்னியாகுமரி : காளிகேசம் ஆற்றில் வெள்ளம் : சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

கன்னியாகுமரி மாவட்டம் காளி கேசம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கீரிப்பாறை மாறா மலை அடிவாரத்தில் காளிகேசம் ...

தூத்துக்குடி : சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை – பொதுமக்கள் கடும் சிரம்!

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர். திருச்செந்தூரில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகக் ...

12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகக் ...

பல்வேறு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை ...

கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மற்றும் வேங்கிக்கால், ஆடையூர், புனல்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த ...

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ...

Page 1 of 2 1 2