TN Rain update - Tamil Janam TV

Tag: TN Rain update

செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் : மக்கள் அவதி!

மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகச் செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். மதுரை மாநகர் பகுதியில் எட்டு மணி நேரத்திற்கு ...

செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ...

நீச்சல் குளம் போல் மாறிய பூந்தமல்லி மேம்பாலம்!

கனமழை காரணமாகப் பூந்தமல்லி மேம்பாலம் மீண்டும் நீச்சல் குளம் போல் மாறியுள்ளது. பூந்தமல்லி மேம்பாலத்தில் மழை பெய்யும் போதெல்லாம் வெள்ளம் தேங்கி நிற்கும் நிலை தொடர்கிறது. நிரந்தர ...

கும்பகோணத்தில் கனமழை : குளம் போல் தேங்கிய மழைநீர்!

கும்பகோணத்தில் கனமழை காரணமாகப் பல்வேறு இடத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ...

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தும், ...

தூத்துக்குடியில் 5வது நாளாக தொடரும் மழை!

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் தூத்துக்குடியில் கடந்த 5 தினங்களாகப் பெய்து ...

8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு ...

பாலாற்றின் நடுவே சிக்கிய 2 பேரை மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள்!

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே பாலாற்றின் நடுவே சிக்கிய 2 பேரைத் தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறுக் கட்டி பத்திரமாக மீட்டனர். கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ...

கோவை : தரைமட்ட பாலம் மூழ்கியதால் மக்கள் கடும் சிரமம்!

கோவை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் கெங்கம்பாளையம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைமட்ட பாலம் மூழ்கியது. கோவையில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ...

கன்னியாகுமரி : காளிகேசம் ஆற்றில் வெள்ளம் : சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

கன்னியாகுமரி மாவட்டம் காளி கேசம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கீரிப்பாறை மாறா மலை அடிவாரத்தில் காளிகேசம் ...

தூத்துக்குடி : சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை – பொதுமக்கள் கடும் சிரம்!

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர். திருச்செந்தூரில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகக் ...

12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகக் ...

பல்வேறு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை ...

கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மற்றும் வேங்கிக்கால், ஆடையூர், புனல்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த ...

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ...

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை மிகக் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ...

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு 2 நாள் சிவப்பு எச்சரிக்கை!

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ...

நீலகிரி, கோவைக்கு நாளை ரெட் அலர்ட்!

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை, அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், எல்லைப் பகுதி மாவட்டங்களில் கனமழை ...

தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்!

பெங்களூரைச் சேர்ந்த மைனஸ் ஜீரோ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்தியாவின் முதல் தானியங்கி காரை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய ...

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் : வானிலை ஆய்வு மையம்!

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் அரபிக் கடல் பகுதியில் வரும் 22 ஆம் ...

நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

புதுக்கோட்டைத் தஞ்சை உள்பட 5 மாவட்டங்களில் நாளை  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் செவ்வாய் ...