கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு 2 நாள் சிவப்பு எச்சரிக்கை!
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ...
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ...
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை, அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், எல்லைப் பகுதி மாவட்டங்களில் கனமழை ...
பெங்களூரைச் சேர்ந்த மைனஸ் ஜீரோ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்தியாவின் முதல் தானியங்கி காரை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய ...
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் அரபிக் கடல் பகுதியில் வரும் 22 ஆம் ...
புதுக்கோட்டைத் தஞ்சை உள்பட 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் செவ்வாய் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies