முதல் நாளே பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள் : பராமரிப்பின்றி புதர்மண்டி கிடந்த கழிவறைகள்!
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அரசுப் பள்ளியின் கழிவறைகள் உரியப் பராமரிப்பின்றி புதர்மண்டி கிடப்பதாகப் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே செயல்படும் மருது பாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 248 மாணவ, ...