திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தள்ளுமுள்ளு!
சித்ரா பௌர்ணமியை ஒட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில், தடுப்புகளை தள்ளிவிட்டு பக்தர்கள் உள்ளே நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முருகனின் ...