வார விடுமுறை : குற்றாலத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்!
விடுமுறை நாளையொட்டி தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பாவூர்சத்திரம், தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது.. ...