குற்றாலத்தில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் ...