குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!
தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக குற்றாலத்தில் ...