திற்பரப்பு அருவியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள் : நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தடையை மீறிக் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மேற்கு பருவமழை காரணமாகக் ...