தால் ஏரிக்கு மீண்டும் வர தொடங்கிய சுற்றுலா பயணிகள்!
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியதால் இயல்புநிலை திரும்பியுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கு மீண்டும் வரத் தொடங்கிய சுற்றுலாப் பயணிகள், ...