கொடைக்கானலில் கழிப்பறைகளை தேடி அலையும் சுற்றுலாப் பயணிகள்!
கொடைக்கானலில் உள்ள ஏரிச்சாலை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், முறையான கழிப்பிட வசதியின்றி கழிப்பறைகளைத் தேடி அலையும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்குக் கோடை ...