குற்றால அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து ...