முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட வணிக வளாகம் – பயன்பாட்டுக்கு வராததால் வியாபாரிகள் அதிருப்தி!
பழனி பேருந்து நிலையத்தில் முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட வணிக வளாகம் இன்னும் பயன்பாட்டுக்கு வராததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். பழனி வ.உ.சி பேருந்து நிலையத்தில் 3 கோடியே ...