நடைபாதை கடைகளை அகற்ற முயன்ற நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்!
சிவகங்கை பேருந்து நிலையத்தின் வாயிலில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற முயன்ற நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை நகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் பேருந்து ...