கூடுதல் வரி விதித்த திருச்செந்தூர் நகராட்சி : வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி உயர்வைக் கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் நகராட்சியில் வீடு மற்றும் சொத்துவரி சுமார் 30 ...