மொழி தெரியாததால் துயரம் : கொத்தடிமையாக இருந்தவர் 20ஆண்டுக்கு பிறகு மீட்பு!
மொழி தெரியாது என்ற ஒரே காரணத்திற்காகக் கொத்தடிமையாக வாழ்ந்துவந்த ஒருவர் 20 ஆண்டுகளுக்குப் பின் தன் குடும்பத்தினருடன் இணைந்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொத்தடிமையாக இருந்தவரை மீட்டு குடும்பத்தினருடன் இணைத்து ...