மொபைல் போன் சார்ஜ் செய்தபோது விபரீதம்- 5ம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே மொபைல் போன் சார்ஜ் செய்தபோது மின்கசிவு ஏற்பட்டு 5ம் வகுப்பு சிறுமி உயிரிழந்தார். மேட்டுப்பாளையம் காலனி தெருவை சேர்ந்த சின்னசாமியின் மகள் ...