மதுராந்தகம் அரசு கால்நடை மருத்துவமனை : பணம் பெற்றுக் கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு கால்நடை மருத்துவமனையில் பணம் பெற்றுக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மதுராந்தகம் அரசு கால்நடை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ ...